sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.1.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

/

ரூ.1.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

ரூ.1.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

ரூ.1.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்


ADDED : ஜூலை 24, 2024 07:20 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : கேரளாவில் கனமழை காரணமாக, புதன்சந்தை மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததால் மாடுகள் விற்பனை மந்த-மாக நடந்தது.

புதுச்சத்திரம் அருகே புதன்சந்தையில் நேற்று மாட்டுச்சந்தை நடந்-தது. நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி மற்றும் சுற்-றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள், மாடுகளை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்வதால், அங்கிருந்து வரும் வியாபாரிகளின் வருகை முற்-றிலும் குறைந்தது. இதனால் உள்ளூர் வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா மாநில வியபாரிகள் மட்டும் கலந்து கொண்டு, மாடு-களை வாங்கினர். மொத்தம், 1.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை நடந்தது.






      Dinamalar
      Follow us