sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டட தொழிலாளி பலி

/

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி


ADDED : செப் 02, 2024 03:13 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில், நேற்று காலை, 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழி-யாக சென்றவர்கள், நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரி-வித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் நாமக்கல் செம்பாளிகரடு பகுதியை சேர்ந்த ராஜலிங்கம், 55, என்-பதும், கட்டட தொழிலாளியான அவர், அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்ததும்

தெரியவந்தது.






      Dinamalar
      Follow us