sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விதை பண்ணையில் அதிகாரி சோதனை

/

விதை பண்ணையில் அதிகாரி சோதனை

விதை பண்ணையில் அதிகாரி சோதனை

விதை பண்ணையில் அதிகாரி சோதனை


ADDED : ஜூலை 17, 2024 09:13 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், : ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி கிரா-மத்தில், 'டான்சிடா' விதை பெருக்க திட்டத்தில் பாசிப்பயறு வம்பன்-5 என்ற ரகத்தை, 2 ஏக்கர் நிலத்தில் விதைத்துள்ளனர்.

ஆதார விதை பண்-ணையான இதை, விதைச்சான்று உதவி இயக்-குனர் சித்திரைச் செல்வி, நேற்று வயல்களில் ஆய்வு செய்தார். அப்போது, வயல்களில் களவன் களைகள் மற்றும் பூச்சி நோய் தாக்குதல் உள்ள-னவா என, பார்வையிட்டார். மேலும், செடிகள் சரியான பருவத்திற்கு ஏற்ப வளர்ந்துள்ளனவா, பாசிப்பயறு காய்கள் விளைச்சல் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார். உதவி விதை அலு-வலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட வேளாண் அலுவ-லர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us