sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

/

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு


ADDED : ஜூலை 03, 2024 07:43 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் : குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளது. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த அலுவலகத்தில், நேற்று மாலை, 2:00 மணியளவில், 10 அடி நீள பாம்பு ஒன்று புகுந்தது.

இதையறிந்த அலுவலக பணியாளர்கள்

அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து வந்து, பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகு-தியில் விட்டனர். இதனால் அப்பகுதியில்

பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அலுவலகம் அருகே, கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் ஓடை உள்ளது. இப்பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் அடிக்கடி உலா வருகின்றன. இதனை தடுக்க, பாதுகாப்பு பணிகள் மேற்-கொள்ள வேண்டும் என, பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us