sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போஸ்டர் ஒட்டியதால் பள்ளி சுவர் அலங்கோலம்

/

போஸ்டர் ஒட்டியதால் பள்ளி சுவர் அலங்கோலம்

போஸ்டர் ஒட்டியதால் பள்ளி சுவர் அலங்கோலம்

போஸ்டர் ஒட்டியதால் பள்ளி சுவர் அலங்கோலம்


ADDED : மார் 06, 2025 03:40 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்-ளியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவற்றில், அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தினர், போஸ்டர், நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனர். இதனால் அரசு பள்ளி சுவர், அலங்கோலமாக காணப்படுகிறது.

பள்ளி சுவரில், இதுபோன்ற போஸ்டர் ஒட்டும் செயலை கைவிட வேண்டும். மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவியர் பயன்பெறும் வகையில், விழிப்-புணர்வு, பொது அறிவு உள்ளிட்ட வாசகத்தை, சுவரில் எழுத நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us