sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எஸ்.வி.பி., நீட் பயிற்சி மைய மாணவி 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலிடம்

/

எஸ்.வி.பி., நீட் பயிற்சி மைய மாணவி 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலிடம்

எஸ்.வி.பி., நீட் பயிற்சி மைய மாணவி 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலிடம்

எஸ்.வி.பி., நீட் பயிற்சி மைய மாணவி 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலிடம்


ADDED : ஆக 21, 2024 01:39 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.வி.பி., நீட் பயிற்சி மைய மாணவி

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலிடம்

எலச்சிபாளையம், ஆக. 21---

திருச்செங்கோடு, சக்கராம்பாளையத்தில், எஸ்.வி.பி., நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழ், ஆங்கில வழியில் ஓராண்டு, நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஓராண்டு நீட் பயிற்சி பெற்றனர். நடந்து முடிந்த, நீட் தேர்வில், நாமக்கல் எஸ்.வி.பி., நீட் பயிற்சி மையத்தில், தமிழ்வழியில் பயின்ற மாணவி ரூபிகா, 720க்கு 669 மதிப்பெண் எடுத்து, தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளார். 600 மதிப்பெண்களுக்கு மேல், 9 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 36 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 43 பேரும் பெற்றுள்ளனர். எஸ்.வி.பி., நீட் பயிற்சி மையத்திற்கு பெருமை சேர்த்த மாணவ,- மாணவியரை, மைய தலைவர், நீட் பயிற்சி மைய தாளாளர், இயக்குனர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் வாழ்த்தி, பாராட்டினர். மேலும் விபரங்களுக்கு, நீட் பயிற்சி மையத்தை, 99655-31727, 99655-35967, 94422-88402, 94428-94471 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளாலம் என, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us