sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை

/

புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை

புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை

புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை


ADDED : ஜூலை 22, 2024 08:08 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், ; திருச்செங்கோடு உட்கோட்டத்தில் முடிவுற்ற மற்றும் நடந்து வரும் சாலைப்பணிகளின் தரத்தை, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சோதனை செய்தார்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாடு திட்-டத்தின் கீழ் நடந்து வரும் ஓமலுார், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் பார்வையிட்டார். அப்போது, அமைக்கப்பட்ட தார்ச்சாலையின் தரத்தை உறுதி செய்தார்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்-செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் நட-ராஜன், தரக்கட்டுப்பாடு உதவிகோட்ட பொறி-யாளர் தமிழரசி மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us