sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

/

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி


ADDED : ஜூலை 02, 2024 06:52 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் : ப.வேலுார் அருகே, கூடச்சேரியை சேர்ந்தவர் நடராஜன், 36; சலுான் கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, மது வாங்கிக்கொண்டு, கந்தம்பாளையத்தில் உள்ள சரவணன் என்பவ-ருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் மீது அமர்ந்து மது குடித்-துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், கிணற்றில் தவறி விழுந்து மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நடராஜன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us