/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'
/
'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'
'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'
'மேற்கு மாவட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும்'
ADDED : பிப் 23, 2025 04:06 AM
திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்-கப்பட்டுள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, நேற்று திருச்செங்-கோடுக்கு வருகை தந்தார்.
அவருக்கு, கட்சியினர் வரவேற்பளித்-தனர். தொடர்ந்து அவர், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்-ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், வாழ்த்து தெரி-வித்து பேசுகையில், ''நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மூர்த்தியுடன் கருத்து வேறுபாடின்றி கட்சியினர் செயல்பட்டு, மூன்று தொகுதிக-ளையும் வெல்ல வேண்டும்,'' என்றார். திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், சேர்மன் நளினி சுரேஷ்பாபு, குமாரபா-ளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், பள்ளிப்பாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

