sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாகனம் மோதி தறித்தொழிலாளி பலி

/

வாகனம் மோதி தறித்தொழிலாளி பலி

வாகனம் மோதி தறித்தொழிலாளி பலி

வாகனம் மோதி தறித்தொழிலாளி பலி


ADDED : ஆக 14, 2024 02:00 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல-துரை, 44; விசைத்தறி தொழிலாளி. இவர், 'ஸ்பிளண்டர் புரோ' டூவீலரில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சேலம் - கோவை புறவழிச்சாலை, தனியார் பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள ஓட்டலுக்கு சென்றார்.

மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, எதிர்மேடு பிள்-ளையார் கோவில் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், செல்லதுரை துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி-லேயே உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us