sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேர்த்திருவிழா கோலாகலம்

/

தேர்த்திருவிழா கோலாகலம்

தேர்த்திருவிழா கோலாகலம்

தேர்த்திருவிழா கோலாகலம்


ADDED : ஏப் 05, 2025 01:16 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்த்திருவிழா கோலாகலம்

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, பெரியமணலியில் பிரசித்திபெற்ற கரிய காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த, 18ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 26ல், கிராம சாந்தி நடந்தது. 29ல், கொடியேற்றப்பட்டது. 1 மாலை, 4:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், சக்தி அழைத்தல் நடந்தது. 2 காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது.

அன்று மாலை, 5:00 மணிக்கு, கரிய காளியம்மன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, மாரியம்மன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

நேற்று மாலை, 4:00 மணிக்கு, நாகேஸ்வரர் திருத்தேரும், 5:00 மணிக்கு, வேணுகோபாலசுவாமி திருத்தேரும் இழுக்கப்பட்டது.இன்று இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கில் சத்தாபரணம் நடைபெறும். தொடர்ந்து, வாண வேடிக்கை, அம்மன் திருவீதி பவனி நடைபெறும். நாளை காலை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிவடைகிறது.






      Dinamalar
      Follow us