நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, இன்று மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என, திருச்செங்கோடு இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.