ADDED : மார் 08, 2026 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்:எலச்சிபாளையத்தில்,
காவிரி-பொன்னியாறு-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை
செயல்படுத்தக்கோரி திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதி மக்கள்,
கடந்த, 60ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அதிகாரிகளிடமும்,
தமிழக முதல்வரிடமும் பல-முறை விவசாயிகள் கோரிக்கை மனு
அளித்திருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று,
எலச்சிபாளையம் செக்காங்காடு பகு-தியில் விவசாயி மாதேஸ்வரன் மற்றும்
அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு இத்திட்டத்தை தமிழக அரசு
விரைந்து செயல்ப-டுத்த வேண்டும் என, வலியுறுத்தி உண்ணாவிரத
போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என
அதிகாரிகள் உத்தர-வாதம் அளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என
விவ-சாயி மாதேஸ்வரன் தெரிவித்தார்.

