sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாட்டரி விற்ற 2 பேர் கைது

/

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 30, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் குமாரபாளையத்தில், லாட்டரி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன் கடை ஒன்றில் போலி லாட்டரி விற்ற, அதே பகுதியை சேர்ந்த சரவணன், 45, ஜெகதீஸ்வரன், 42, ஆகிய இருவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய ரவி, 53, என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us