sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோழிப்பண்ணையில் தீ 2,700 கோழிகள் கருகின

/

கோழிப்பண்ணையில் தீ 2,700 கோழிகள் கருகின

கோழிப்பண்ணையில் தீ 2,700 கோழிகள் கருகின

கோழிப்பண்ணையில் தீ 2,700 கோழிகள் கருகின


ADDED : மே 16, 2024 02:12 AM

Google News

ADDED : மே 16, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, கோழிப்பண்ணையில், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், 2,700 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

நாமக்கல் மாவட்டம், வெள்ளப்பாறை புதுார் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 40. இவர், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில், மூன்று கோழிப்பண்ணைகள் அமைத்து, கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், பண்ணையில் வளர்த்து வந்த கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

தகவலறிந்து வந்த வெப்படை மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், 2,700 கோழிகள் தீயில் கருகின. மேலும், கோழிப்பண்ணை ஷெட் முழுதும் எரிந்தது.

இதன் சேதமதிப்பு, 30 லட்சம் ரூபாயாகும். பள்ளிப்பாளையம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us