ADDED : ஜூலை 02, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் : ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து
பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 92.04 கிலோ விற்பனையா-னது. இதில், அதிகபட்சம் கிலோ, 467 ரூபாய், குறைந்தபட்சம், 462 ரூபாய், சராசரி, 454.83 ரூபாய் என, 92.04 கிலோ பட்டுக்-கூடு, 41,862 ரூபாய்க்கு விற்பனையானது.