sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

/

7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


ADDED : ஆக 30, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

7 வயது சிறுமியிடம் 'சீண்டல்'

தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சேலம், ஆக. 30-

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியை சேர்ந்தவர் மனோகரன் 26. கூலித்தொழிலாளியான இவர், 2018 ஜூலை, 22ல் அப்பகுதியில் இருந்த, 7 வயது சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மனோகரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஜெயந்தி விசாரித்தார். முடிவில் மனோகரனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us