sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொலை வழக்கில் அ.தி.மு.க., பஞ்., தலைவர் தலை மறைவு

/

கொலை வழக்கில் அ.தி.மு.க., பஞ்., தலைவர் தலை மறைவு

கொலை வழக்கில் அ.தி.மு.க., பஞ்., தலைவர் தலை மறைவு

கொலை வழக்கில் அ.தி.மு.க., பஞ்., தலைவர் தலை மறைவு


ADDED : மே 06, 2024 01:53 AM

Google News

ADDED : மே 06, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, நெ.3, கொமராபாளையம் வசந்த் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பழனிவேல், 46. இவர், கடந்த, 2ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

வெண்ணந்துார் போலீசார் நடத்திய விசாரணையில், பழனிவேலின் மனைவி செல்வி, 36, இவருடைய கள்ளக்காதலனான, அ.தி.மு.க.,வை சேர்ந்த நெ.3, கொமராபாளையம் பஞ்., தலைவர் கந்த

சாமி, சேலம் மாவட்டம், நெத்திமேடு, வடக்கு கரடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ரவி, 48, ஆகியோர் சேர்ந்து, அத்தனுார் அடுத்த உடுப்பத்தான் புதுார் பகுதியில் பழனிவேலுவை கத்தியால் நெஞ்சில் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து செல்வி, ரவி ஆகிய இருவரையும் கைது செய்த வெண்ணந்துார் போலீசார், ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள, பஞ்., தலைவர் கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us