sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பயிர்களில் பூக்கும் திறன் அதிகரிக்க ஆலோசனை

/

பயிர்களில் பூக்கும் திறன் அதிகரிக்க ஆலோசனை

பயிர்களில் பூக்கும் திறன் அதிகரிக்க ஆலோசனை

பயிர்களில் பூக்கும் திறன் அதிகரிக்க ஆலோசனை


ADDED : ஏப் 21, 2024 02:14 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை:பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்க வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.

நாமகிரிப்பேட்டை வட்டார பகுதியில், 'பயிர்களில் பூக்கும் திறன் குறைவாக இருப்பதாகவும்; இதை இயற்கை முறையில் தீர்க்க என்ன செய்ய வேண்டும்' என விவசாயிகள் கேட்டிருந்தனர். இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளநீர் மற்றும் மோர் கரைசலை தயார் செய்ய வேண்டும். இளநீர், 300 மில்லி, மோர், 500 மில்லி கலந்து கொள்ள வேண்டும். இதை, 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். ஏக்கருக்கு, 10 முதல் 15 லிட்டர் என்றளவில் பாசன நீரில் கலந்து தெளிக்கலாம்.

இதை தெளிப்பதன் மூலம் பல்வேறு பலன்கள் நேரடியாக கிடைக்கும். தாவர வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. பயரில் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பயரிகளில் பூக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us