sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துவரை, உளுந்து விதைகளை கடினப்படுத்த ஆலோசனை

/

துவரை, உளுந்து விதைகளை கடினப்படுத்த ஆலோசனை

துவரை, உளுந்து விதைகளை கடினப்படுத்த ஆலோசனை

துவரை, உளுந்து விதைகளை கடினப்படுத்த ஆலோசனை


ADDED : ஆக 05, 2024 02:09 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உளுந்து, துவரை விதைகளை கடினப்படுத்துவது அவசியம். விதைகளை கடினப்படுத்த, 100 மில்லி கிராம் ஜிங்க்சல்பேட் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து கரைசல் தயாரிக்க வேண்டும். அதில், 350 மி.லி., கரைசலை எடுத்துக்கொண்டு, ஒரு கிலோ விதையை கலந்து, மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். பழைய ஈரப்பதத்திற்கு விதையை உலர்த்தி விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

இதேபோன்று, பாசிப்பயறுக்கு, 100 மி.கி., மாங்கனீஸ் சல்பேட் உப்பினால் ஆன கரைசலில் விதைகளை மேற்கூறியது போல, மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் பழைய ஈரப்பதத்திற்கு உலர்த்தி விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான துவரை, உளுந்து விதைக்கு, 300 மி.கி., ஜிங்க் சல்பேட், பாசிப்பயறுக்கு, 300 மி.கி., மாங்கனீஸ் சல்பேட் எடுத்து, 3 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us