sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா

/

மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா

மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா

மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா


ADDED : செப் 05, 2024 02:44 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான பேரவை துவக்க விழா, நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சென்னை, தமிழ்நாடு கல்லுாரி முன்னாள் கல்வி இயக்குனர் சேகர், கல்லுாரி பேரவையை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பேரவை தலைவராக கனிமொழி, -துணைத்தலைவராக சுசிமதி, செயலாள-ராக மேனஷா, துணை செயலாளராக பிரியதர்ஷினி, பொருளாள-ராக அபிநயா, விளையாட்டு செயலராக சவுனிதா, நுண்கலை மன்ற செயலராக சபிதா, கட்செவி புல செயலராக பிரவீணா, முது-நிலை பேரவை தலைவராக நிரஞ்சனி, முதுநிலை பேரவை துணை செயலராக குணவதி ஆகியோர் பதவியேற்றுக்கொண்-டனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். வேதியியல் துறைத்தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள், மாணவியர், அலுவலக பணியா-ளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us