sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செல்வ மாரியம்மனுக்கு பாலாலய விழா

/

செல்வ மாரியம்மனுக்கு பாலாலய விழா

செல்வ மாரியம்மனுக்கு பாலாலய விழா

செல்வ மாரியம்மனுக்கு பாலாலய விழா


ADDED : செப் 06, 2024 01:44 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்வ மாரியம்மனுக்கு

பாலாலய விழா

ப.வேலுார், செப். 6-

நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே பெரிய சூரம்பாளையம் கிராமத்தில் செல்வ மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இந்த கோவிலை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் பாலாலய விழா தொடங்கியது. மகா கணபதி வழிபாட்டை தொடர்ந்து சாந்தி ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின் காவேரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து செல்வ விநாயகர், செல்வ மாரியம்மன், பகவதி அம்மன், மதுரை வீரனுக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிவாச்சாரியார்கள் பாலாலய விழாவை முன்னின்று நடத்தினர்.






      Dinamalar
      Follow us