sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி வெள்ளம்: 7 வீடுகள் சேதம்

/

காவிரி வெள்ளம்: 7 வீடுகள் சேதம்

காவிரி வெள்ளம்: 7 வீடுகள் சேதம்

காவிரி வெள்ளம்: 7 வீடுகள் சேதம்


ADDED : ஆக 09, 2024 03:37 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குகுமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட, தண்ணீர் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

குமாரபாளையம் காவேரி கரையோர பகுதிகளான பொன்னி-யம்மாள் சந்து, கலைமகள் வீதி, இந்திரா நகர் மற்றும் அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில், 143 குடும்பங்-களைச் சேர்ந்த, 572 பேர், நான்கு முகாம்களில் தங்க வைக்கப்-பட்டனர்.

வெள்ளம் படிப்படியாக காவிரியில் குறைந்ததையடுத்து, முகாம்களை விட்டு மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு சென்-றனர். வெள்ளம்பாதித்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை அதி-காரிகள் ஆய்வு செய்தனர்.கலைமகள் வீதி, பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பால் 7 வீடுகள் சேதமடைந்திருந்தன. ஏழு வீடுகளை சேர்ந்தவர்கள் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us