sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'மக்களுடன் முதல்வர்' முகாம்

/

'மக்களுடன் முதல்வர்' முகாம்

'மக்களுடன் முதல்வர்' முகாம்

'மக்களுடன் முதல்வர்' முகாம்


ADDED : ஆக 04, 2024 03:35 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் யூனியன், பேளுக்குறிச்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, ஜெயக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பள்ளிப்பட்டி, மேலப்பட்டி, உத்திரகிடி காவல், கல்குறிச்சி பஞ்., சேர்ந்த மக்கள் மனுக்களை கொடுத்தனர். அப்போது, நரசிம்மன்புதுாரை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள நிழற் கூடம் இல்லாததால் பஸ்கள் நிற்பதில்லை என் றும், இதனால், அந்த பகுதியை ‍சேர்ந்த கூலி தொழிலா ளர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர். இதேபோல், 500க்கும் மேற்பட் டோர் மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us