sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

/

பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

பஸ் வசதி கேட்டு சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 06, 2024 02:32 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், பிள்ளைகளத்துார் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்டு, நாமக்கல்லில் சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய தொழிற்சங்க மையம், சி.ஐ.டி.யு., சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார்.

அதில், பிள்ளைகளத்துார், வில்லிபாளையம், சுங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வெளியூர் வேலை, மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். அவர்களின் நலன் கருதி, அந்தந்த கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us