sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை

/

மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை

மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை

மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை


ADDED : ஜூலை 28, 2024 04:00 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கான ஆலோசனை கூட்டம், போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மதுவிலக்கு வழக்கில் தண்டணை பெற்று, தற்போது திருந்தி வாழ்பவர்களுக்கு அரசாங்-கத்தால், மறு வாழ்வுக்கான பணம், 50,000 ரூபாயை பெற்று தரப்படும். வாழ்வாதாரத்திற்கு வேண்டிய அனைத்து உதவி-களும், தமிழக அரசு உத்தரவுப்படி, போலீசார் மூலம் பரிந்துரை செய்யப்படும்,'' என்றார். இதில், எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

துாய்மை பணியாளர்களுக்குநிர்வாக பொறியாளர் பாராட்டு

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில், மதுரையை சேர்ந்த மண்டல டவுன் பஞ்., நிர்வாக பொறியாளர் சாய்ராஜ், ப.வேலுார் பகுதியில் உள்ள, 27 சுகாதார வளாகங்களை பார்-வையிட்டார். அப்போது, 12வது வார்டு பகுதியில் சுகாதார வளா-கத்தை பார்வையிட்டபோது, அப்பகுதி மக்களிடம் சுகாதார வளாகம் குறித்து விசாரித்தார். அதற்கு, அப்பகுதியை சேர்ந்த மக்கள், 'சுகாதார வளாகத்தை தினந்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகிறோம். குளிக்கும் வசதி இருப்பதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது' என, தெரிவித்தனர். அப்போது, டவுன் பஞ்., நிர்வாக பொறியாளர் சாய்ராஜ், ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை பாராட்-டினார்.






      Dinamalar
      Follow us