sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நுாற்பாலை தொழிலாளி தனியார் பஸ் மோதி சாவு

/

நுாற்பாலை தொழிலாளி தனியார் பஸ் மோதி சாவு

நுாற்பாலை தொழிலாளி தனியார் பஸ் மோதி சாவு

நுாற்பாலை தொழிலாளி தனியார் பஸ் மோதி சாவு


ADDED : ஏப் 16, 2024 01:48 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்;ஒடிசா மாநிலம், பண்டிலிபடா பகுதியை சேர்ந்தவர் சிமான்ஷல் சாகு, 30; பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நுாற்பாலையில் வேலை செய்து

வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிமான்ஷல் சாகு, டூவீலரில் பள்ளிப்பாளையம் அருகே, மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த சிமான்ஷல் சாகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் திரண்டு, இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்று விபத்து

நடக்கிறது.

அதனால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us