sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2024 02:07 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ஜாதிய எதிர்ப்பு ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயக்க கோரியும், 'நீட்' மசோதாவை ரத்து செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சி சார்பில், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராவணன் தலை மை வகித்தார். தலைவர் ஜக்கையன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us