sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பணத்தை கேட்டபோது தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

/

பணத்தை கேட்டபோது தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பணத்தை கேட்டபோது தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பணத்தை கேட்டபோது தகராறு: வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 10, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் அடுத்த ஒண்டிக்கடையை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விஜயகுமார், 26. இவருடைய நண்பர் சீனிவாசன், 26. இவர், ஒண்டிக்கடையை சேர்ந்த கணேசன் மகன் ரகுபதி, 25, செல்வம் மகன் பரமேஸ்வரன், 22, ஆகியோரிடம், 1.5 லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கியுள்ளார். பின், வாங்கிய பணத்தை திருப்பி தர கேட்டு வந்தனர். சீனிவாசன் போன் எடுக்காததால், விஜயகுமாரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், ரகுபதி, பரமேஸ்வரன் ஆகிய இருவரும் விஜயகுமாரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த விஜயகுமார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மங்களபுரம் போலீசார், ரகுபதி, பரமேஸ்வரனை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us