sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முட்டை விலை அதிகரிப்பு விலை 510 காசாக நிர்ணயம்

/

முட்டை விலை அதிகரிப்பு விலை 510 காசாக நிர்ணயம்

முட்டை விலை அதிகரிப்பு விலை 510 காசாக நிர்ணயம்

முட்டை விலை அதிகரிப்பு விலை 510 காசாக நிர்ணயம்


ADDED : மே 06, 2024 01:56 AM

Google News

ADDED : மே 06, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை தொடர்ந்து, 500 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலையை, 10 காசு உயர்த்தி, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை விபரம் (காசுகளில்): சென்னை, 530, ைஹதராபாத், 465, விஜயவாடா, 460, பர்வாலா, 421, மும்பை, 520, மைசூர், 550, பெங்களூரு, 540, கொல்கத்தா, 480, டில்லி, 450 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஒரு கிலோ, 90 ரூபாய்க்கு விற்கப்

பட்ட முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யவில்லை.

பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 127 ரூபாய்க்கு விற்பனையான கறிக்கோழி விலை, 129 ரூபாயாக நிர்ணயம் செய்தனர்.






      Dinamalar
      Follow us