sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சட்டவிரோத மது விற்பனை;பார் ஓனர்களுக்கு எச்சரிக்கை

/

சட்டவிரோத மது விற்பனை;பார் ஓனர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோத மது விற்பனை;பார் ஓனர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோத மது விற்பனை;பார் ஓனர்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஜூலை 21, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்;பள்ளிப்பாளையம், வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் பார், தாபா ஓட்டல் உரிமையாளர்களுக்கு, புதிதாக திருத்தியமைக்கப்பட்ட மதுவிலக்கு சட்டம் குறித்து விதிமுறைகள், விபரங்கள் குறித்து தெரிவிக்கும் கூட்டம், நேற்று முன்தினம் இரவு, வெப்படை போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ''அரசு அறிவித்த நேரங்களில் மட்டும், 'பார்' செயல்பட வேண்டும். தாபா ஓட்டலில் மது பாட்டில் விற்பனை செய்யக்கூடாது. சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்வது, போலி, கலப்படம் மது பானம் தயாரிப்பு, சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வது தெரியவந்தால், புதிதாக திருத்தியமைக்கப்பட்ட மதுவிலக்கு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதில் பார், தாபா ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us