sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

/

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்


ADDED : செப் 02, 2024 03:14 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை பஞ்., அ.தி.மு.க., உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:தி.மு.க.,வினர் செல்லும் இடமெல்லாம் அத்துமீறல். ஓட்டல் கடையில் சாப்பிட்டு விட்டு, பணம் கேட்டால் கொலை செய்கின்-றனர். கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டம்

அதிகரித்துள்ளது. தாலிக்கு தங்கம், லேப்டாப், டூவீலர்கள் போன்ற திட்டங்கள் நிறுத்தி விட்-டனர். இதெல்லாம் சிறிது காலம் தான். அடுத்து வரும், 2026 சட்-டசபை தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அடுத்த

ஆட்சி, அ.தி.மு.க., ஆட்சி அமைய அயராது பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், தட்-டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us