sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 28, 2024 02:23 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்:மின் கட்டணத்தை உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், சிறுகுறு, நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு, தமிழகத்தில் அமல்படுத்த உள்ள, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட்டு, மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மின்வாரிய அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us