sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு

/

காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : ஏப் 28, 2024 03:48 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் அருகே, கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 22. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். கடந்த, 25ல் இருந்து இவரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில்,நேற்று தேவராஜ், கோவிந்தம்பாளையம் பஞ்., கிணற்றில் சடலமாக மிதப்பதாக, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ராசிபுரம் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தேவராஜின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us