sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

/

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 19, 2024 02:26 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவா, 20. அதே ஊரை சேர்ந்தவர் சிவக்குமார், 30. இவர்கள் இருவரும், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த இரையமங்கலம் பகு-தியில் கரும்பு வெட்டும் பணிக்காக, கடந்த, 10 நாட்களுக்கு முன் வந்தனர்.

சிவக்குமாருக்கும் இவரது மனைவிக்கு இடையே கருத்து வேறு-பாடு ஏற்பட்டு, ஆறு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் சிவா தான் என, சிவக்குமார் நினைத்துக்-கொண்டு, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அதிகாலை, மீண்டும் இருவக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், அருகில் கிடந்த கரும்பு வெட்டும் அரிவாளால், சிவாவை வெட்-டினார்.

இதில் பலத்த காயமடைந்த சிவா, திருச்செங்கோடு அரசு மருத்-துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொளசி போலீசார், சிவக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us