ADDED : பிப் 23, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, திருமலைப்பட்டியில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'அட்மா' திட்-டத்தின் கீழ் காளான் உற்பத்தி தொழில் நுட்பத்தில் சுகாதார நட-வடிக்கைகள் குறித்த பயிற்சி நடந்தது.
வோளண்மை உதவி இயக்குனர் இந்திராணி முகாமை துவக்கி வைத்தார். முன்னோடி விவசாயி தமிழரசன் காளான் வளப்பு முறை குறித்தும், இடர்பா-டுகளை அகற்றுவதற்கான தீர்வுகள் குறித்தும், மதிப்பு கூட்டப்-பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். வேளாண்மை அலுவலர் சரிதா, துணை அலு-வலர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

