sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு

/

பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு

பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு

பண்ணையாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு


ADDED : ஜூலை 21, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்;'நாமக்கல்லில், நாட்டுக்கோழி பண்ணையாளர்களுக்கு, வரும், 25ல் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது' என, கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் கோழியின நோய் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மையத்தில் பண்ணையாளர்களுக்கான 'நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு' குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு, வரும், 25 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. விபரங்களுக்கு, 04286-233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us