sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இரு சக்கர வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு ..

/

இரு சக்கர வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு ..

இரு சக்கர வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு ..

இரு சக்கர வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு ..


ADDED : ஆக 30, 2024 04:29 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், அழகு நகரை சேர்ந்த பாலமணிகண்டன், 30, கட்டட மேஸ்திரி. இவர் கடந்த, 26ம் தேதி இரவு எருமப்பட்டியில் இருந்து, நாமக்கல் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.

துாசூர் ஏரிக்கரை அருகே வந்தபோது, எதிரே வந்த பைக்கும், இவரது ஸ்கூட்டரும் மோதின. இந்த விபத்தில் பாலமணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த, அலங்காநத்தம் பகுதியை சேர்ந்த சர்வேஸ், 21, திவான், 16, ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சர்வேஸ் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சர்வேஸ், நேற்று இறந்தார்.எனவே இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து உள்ளது. இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us