sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு

/

ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு

ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு

ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு


ADDED : மார் 24, 2024 01:44 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு, பாதுகாப்பு பலப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ப.வேலுார் தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு வழங்குவதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ப.வேலுார் தாலுகா அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு வந்து அறையில் வைத்து, 'சீல்' வைத்தனர். அந்த அறையை கலெக்டர் உமா, நேற்று பார்வையிட்டார்.

அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன் வைக்கப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா வேலை செய்யாததால், உடனடியாக மாற்று, 'சிசிடிவி' கேமரா வைக்கவும், இந்த அறைக்கு முன் பாதுகாப்புக்கு போலீசார் பணியில் அமர்த்தவும் உத்தரவிட்டார். ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us