sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெண்ணந்துார் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

வெண்ணந்துார் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு

வெண்ணந்துார் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு

வெண்ணந்துார் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஜூலை 03, 2024 07:46 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் : சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் பஸ் ஒன்று, நேற்று மாலை, 5:30 மணிக்கு நாமக்கல் நோக்கி புறப்பட்டது. அதில் ஏறிய பயணிகள், வெண்ணந்துார் அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்க டிக்கெட் கேட்டனர். ஆனால், கண்-டக்டர், 'ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் பஸ் நிற்காது'என, தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், இதுகு-றித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை வழியாக பஸ் சென்றபோது, அங்கு காத்திருந்தவர்கள் பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வெண்ணந்துார் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம்

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us