sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்

/

இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்

இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்

இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 03, 2024 04:31 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு இலவச நிலம், வீடு வழங்க கோரி, ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொதுச்செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தலைவர் ராமன், நாமக்கல் மாவட்ட தலைவர் செல்-வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், திருச்செங்-கோடு செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு குடியிருக்க, தமிழகர-சிடம் நிலம் வழங்க கேட்டும், மத்திய அரசிடம் இலவச வீடு கட்டித்தர கோரியும், கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us