sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்

/

லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்

லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்

லாரி டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்


ADDED : ஜூலை 28, 2024 04:02 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: கர்நாடகா மாநிலம், சிரூர் பகுதியில் கடந்த, 16ல் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரியுடன் அதன் டிரைவர் அடித்துச் செல்லப்பட்டார். இவர், புதுச்சத்திரம் யூனியன், தாத்தையங்கார்-பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சின்னண்ணன் என்பது தெரிய-வந்தது. இதையடுத்து, உயிரிழந்த டிரைவர் சின்னண்ணன் குடும்-பத்தினருக்கு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், 'அட்மா' குழு தலைவர் கவுதம் ஆகியோர், முதல்-வரின் நிவாரண நிதி, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

இதேபோல், செல்லப்பம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சர-வணன், காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரது உடல், நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அதனால், சரவணனின் குடும்பத்தின-ருக்கும், முதல்வரின் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us