/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்துக்கு துணை தலைவர் தேர்வு
ADDED : ஜூலை 29, 2024 01:51 AM
நாமக்கல்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல், பெரம்பலுார் மாவட்டம், பாடா-லுாரில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், மாநில சிறப்பு தலை-வராக மணிவாசகன், மாநில தலைவராக பன்னீர்செல்வம், செய-லாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், மாநில பொருளாளராக ராமு, அமைப்பு செயலாளராக ராஜேந்திரன், மாநில மகளிரணி செயலாளராக ஆண்டாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மகளிரணி இணை செயலாளராக சேந்தமங்கலம் மாதேஸ்வரி, மாநில துணைத்தலை-வராக நாமக்கல் தெற்கு பள்ளி முதுநிலை ஆசிரியர் ஜெகதீசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீசன், நாமக்கல் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.