sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உலக நன்மை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை

/

உலக நன்மை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை

உலக நன்மை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை

உலக நன்மை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : பிப் 23, 2025 04:03 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ர-மண சுவாமி திருக்கோவில் உள்ளது. பாண்டவர்கள் வந்து வழி-பட்ட பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது.

நேற்று, மாசி மாத தசமி சனிக்கிழமையையொட்டி, பிரசன்ன வெங்கட்ரமன சுவாமிக்கு பால், இளநீர், மஞ்சள், தயிர், சந்தனம் போன்ற வாசனை திரவி-யங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இக்கோவிலின் அன்னதான கூடத்தில் தாசர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது, பக்-தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க சுவாமியை தரிசனம் செய்-தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us