sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'

/

'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'

'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'

'சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'


ADDED : ஜூலை 26, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் பார் நடத்துபவர்கள், மற்றும் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்பவர்க-ளுக்கு, புதிய திருத்தியமைக்கப்பட்ட மது விலக்கு சட்டம் குறித்து விதிமுறைகள், விபரங்கள் தெரிவிக்கும் கூட்டம் நேற்று, ஆவாரங்காடு நகராட்சி மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பார் நடத்துபவர்கள், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் என, 100 க்கும் மேற்பட்ட-வர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சரவணன் பேசியதாவது:

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது, போலி, கலப்படம் மது பானம் தயாரிப்பு, விற்பனை செய்வது தெரிய வந்தால், புதிதாக திருத்தியமைக்கப்பட்ட மதுவிலக்கு சட்-டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிப்பாளையம் பகுதி முழுவதும், சட்ட விரோத மது பாட்-டில்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்து கண்காணிக்-கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பேசினார்






      Dinamalar
      Follow us