sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'எம்.சாண்டு' மணல் தரம் குறித்து சோதனை

/

'எம்.சாண்டு' மணல் தரம் குறித்து சோதனை

'எம்.சாண்டு' மணல் தரம் குறித்து சோதனை

'எம்.சாண்டு' மணல் தரம் குறித்து சோதனை


ADDED : ஜூலை 28, 2024 02:27 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிக்காக, அலங்காநத்தம் அருகே, வடுகப்பட்டியில் உள்ள, 'எம்.சாண்டு' கிரஷர் தொழிற்சாலையில் இருந்து மணல் வாங்கி பயன்படுத்தப்படுகிறது.

இதன் தரம் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் தலைமையில், சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கதிரேசன் மற்றும் பொறியாளர்கள் சோதனை நடத்தினர். இதில், 'எம்.சாண்டு' மணலை பரிசோதனை செய்து, அதன் தரத்தை உறுதி செய்தனர். சாலையின் தரத்தில் குறைபாடு இல்லாமல், மணல் தயாரிக்க அறிவுரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us