sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு

/

முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு

முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு

முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு


ADDED : ஆக 03, 2024 01:36 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நான்கு முகாமில், கடந்த, 4 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு, 8:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், மொபைல் போனில் கலெக்டரை தொடர்பு கொண்டு, சந்தைப்பேட்டை முகாமில் உள்ள, 3 பெண்களிடம் வீடியோ காலில் பேசினார்.

அப்போது, பாதுகாப்பு நடவடிக்கை, முகாமில் செய்து தரப்பட்டுள்ள வசதி, உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்தார். அதற்கு மக்கள், 'எங்களுக்கு பாதுகாப்பான மாற்று இடம் வழங்க வேண்டும்' என, பெண்கள் கோரிக்கை வைத்தனர். 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us