sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டட தொழிலாளி கீழே விழுந்து பலி

/

கட்டட தொழிலாளி கீழே விழுந்து பலி

கட்டட தொழிலாளி கீழே விழுந்து பலி

கட்டட தொழிலாளி கீழே விழுந்து பலி


ADDED : நவ 11, 2024 08:08 AM

Google News

ADDED : நவ 11, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தெற்குபாளையத்தை சேர்ந்தவர் சங்கர், 36; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பாப்பம்பாளையம் பகுதியில் உள்ள கட்டடத்தில், மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை, இறந்த சங்கரின் உறவினர்கள் இழப்பீடு வழங்க கோரி, அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசாரை முற்றுகையிட்டனர். அவர்களிடம், பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us