sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மலைவாழ் மக்கள் பட்டா கேட்டு மனு

/

மலைவாழ் மக்கள் பட்டா கேட்டு மனு

மலைவாழ் மக்கள் பட்டா கேட்டு மனு

மலைவாழ் மக்கள் பட்டா கேட்டு மனு


ADDED : மே 04, 2024 07:47 AM

Google News

ADDED : மே 04, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை :கடந்த, 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலத்திற்கு பட்டா கேட்டு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

நாமகிரிப்பேட்டை யூனியன், மூலக்குறிச்சி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் மலைவாழ் மக்கள். இவர்கள், 20 ஆண்டுகளாக குடியிருக்கும் தரிசு நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால், இங்கு குடியிருக்கும் மக்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு அறிவிக்கும் எந்த திட்டமும், இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து, பா.ஜ.,வின் மத்திய அரசு நலத்திட்டத்துறை மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், தமிழக முதல்வர், தலைமை செயலர், நில அளவை ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார். இதில், ஏற்கனவே வழங்கப்பட்ட மனு நிலை, எண் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us