sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் பலி

/

பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் பலி

பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் பலி

பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் பலி


ADDED : மே 30, 2024 01:18 AM

Google News

ADDED : மே 30, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‍சேந்தமங்கலம், ந்தமங்கலம் யூனியன்,

நடுக்கோம்பை புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சேகர், 35; டிரைவர். கடந்த, 28 இரவு கொல்லிமலை - காளப்பநாய்க்கன்பட்டி ரோட்டில் உள்ள நாச்சிப்புதுார் ஏரி பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். போதை அதிகமானதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதையடுத்து, நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள்,

சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த சேகரின் உடலை மீட்டு பிரேத

பரிசோதனைக்காக, நாமக்கல்

அரசு மருத்துவமனைக்கு

அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us